/* */

ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
X

நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றிக் கொண்டு, சரக்கு ஆட்டோ ஒன்று சேலம் நோக்கி சென்றது. சேலம் கோரிமேட்டை சேர்ந்த பெருமாள் (56) என்ற டிரைவர் அந்த ஆட்டோவை ஓட்டிச்சென்றார். ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது.

அப்போது ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பெருமாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 May 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது