/* */

சிறுமி கடத்தல் விவகாரம்: ஒருவர் கைது

நாமக்கல் அருகே, சிறுமியை கடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சிறுமி கடத்தல் விவகாரம்:  ஒருவர் கைது
X

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலை பட்டியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ்டூ மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.

இது குறித்து, மாணவியின் பெற்றோர் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த புதுச்சத்திரம் போலீசார் காணாமல் போன சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், மேலப்பட்டி சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருடன் மாணவியிடம் பழகி வந்ததுடன், திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கல்லூரி மாணவனை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Updated On: 10 May 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  2. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  3. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  4. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  5. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  6. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  7. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  8. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி