/* */

ராசிபுரத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

ராசிபுரத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் ரயில் முன் பாய்ந்து   இளைஞர் தற்கொலை
X

பைல் படம்.

ராசிபுரம் டவுன் வி.நகர்-1 பகுதியை சேர்ந்தவர் கணேசன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சிலம்பரசன் (21). இவர் படித்து விட்டு வேலையின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் சிலம்பரசனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சிலம்பரசன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதை அவரது பெற்றோர் தடுத்தனர். இந்த நிலையில் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வெளியே சென்ற சிலம்பரசன் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழே செல்லும் சேலம்- கரூர் அகல ரெயில் பாதையில் வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 July 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...