/* */

ஜேடர்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சாவு

ஜேடர்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சாவு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள கண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (24), லாரி டிரைவர். சம்பவத்தன்று அவர் தனது டூ வீலரில் ஆனங்கூர் அருகே உள்ள கழுவங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஓடிய டூ வீலர் கீழே விழுந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சுகுமார் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?