/* */

பரமத்தி வேலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது: 20 லிட்டர் ஊறல் அழிப்பு

பரமத்தி வேலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்; 20 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டன.

HIGHLIGHTS

பரமத்தி வேலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது: 20 லிட்டர் ஊறல் அழிப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தியில், பிள்ளைக்களத்தூர் செல்லும் ரோட்டில் திருமணிமுத்தாறு கரையோர பகுதியில் சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) பூர்ணிமா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காட்டில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் மாவுரெட்டிபகுதியை சேர்ந்த கந்தசாமி (63), பிள்ளைகளத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த 20 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.

Updated On: 22 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  5. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  9. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  10. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி