/* */

பரமத்திவேலூரில் தபால் துறையின் புதிய உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கங்களை முடக்கும் தபால் துறையின் உத்தரவை திரும்பப் பெறக்கோரி பரமத்தி வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் தபால் துறையின் புதிய உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிராகவும், தொழிற்சங்கங்களை முடக்கும் வகையில் தபால்துறையில் கொண்டு வந்துள்ள புதிய உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, தேசிய தபால் ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் பரமத்தி வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, திருச்செங்கோடு கிளை தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். தேசிய தபால் ஊழியர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த கலையரசி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கிளை செயலாளர் விஜயகுமார், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கரிகாலன், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...