பரமத்தி-வேலூர் - Page 2
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் நடந்த ஓவிய போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்
குமாரபாளையத்தில் நடந்த ஓவியப் போட்டியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
குமாரபாளையம்
பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த அரசு பள்ளி மாணவி, அதே மருத்துவமனையில் பெண் டாக்டராக பணியில் சேர்ந்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
குமாரபாளையத்தில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டார்.
குமாரபாளையம்
விபத்தில் தம்பதியர் காயம் உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம்
விபத்தில் தம்பதியர் காயம் உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட...
ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் வார்டு வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தும் அ.தி.மு.க.
குமாரபாளையத்தில் வார்டு வாரியாக அ.தி.மு.க.வினர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலி...
குமாரபாளையம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் கூலித் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையத்தில் நாட்டிற்கான எனது முதல் வாக்கு எனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம்
குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றார் குமரன்
குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளராக குமரன் பொறுப்பேற்றார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் ஆக பதவி ஏற்றுள்ள...
குமாரபாளையம் காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டர் ஆக ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
குமாரபாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் தாசில்தார் பங்கேற்றார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் காளியம்மன் கோவில் விழாவில் இரண்டாவது நாள் தேரோட்டம்
குமாரபாளையத்தில் காளியம்மன் திருக்கல்யாணம், மற்றும் தேர்த்திருவிழா இரண்டாவது நாளாக நடந்தது.