/* */

பரமத்திவேலூர் பகுதியில் வரும் 16ம் தேதி மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

பரமத்திவேலூர் பகுதியில் வருகிற 16ம் தேதி மின்சாரத்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் பகுதியில் வரும் 16ம் தேதி மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு
X

பைல் படம்.

இது குறித்து பரமத்திவேலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமத்தி வேலூர் துணை மின் நிலையத்த்தில் பராமரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 16ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இதனால், பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?