/* */

அக். 1 முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கல்: நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அக். 1 முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கல்: நாமக்கல் கலெக்டர்
X

மாதிரி படம்

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரையின்படி அனைத்து வாக்காளர்களும் தங்களுக்கு மாற்றுபுகைப்பட அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்கள் மூலம் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்கள், இலவசமாக இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Sep 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்