/* */

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் மதுகடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் மதுகடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
X

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க  நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்திருந்த பொதுமக்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா, குமாரமங்கலத்தை அடுத்த கோப்பம்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதை அறிந்த பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

குமரமங்கலம்-சித்தாளந்தூர் இடையே உள்ள கோப்பம்பாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் அங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் அது மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அங்கு மதுபானக்கடை அமைப்பதை கலெக்டர் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  2. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  9. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
  10. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...