நாமக்கல்; கபிலர்மலை பகுதிகளில் வரும் 13ல் மின்தடை
namakkal news, namakkal news today- கபிலர்மலை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, நாளை மறுதினம் ( 13ம் தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
namakkal news, namakkal news today- நாமக்கல் கபிலர்மலை துணை மின் நிலையத்தில், வரும் 13ம் தேதி (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, வியாழன் அன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபிலர்மலை துணைமின்நிலையம்; மின்தடை பகுதிகள் ( காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை)
கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என, மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.