/* */

தேசிய அளவிலான வளையப்பந்துப் போட்டி: நாமக்கல் மாணவர் அபிஷேக் வெற்றி

தேசிய அளவிலான வளையப்பந்துப் போட்டியில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் அபிஷேக் தங்கப்பதக்கம் வென்றார்.

HIGHLIGHTS

தேசிய அளவிலான வளையப்பந்துப் போட்டி: நாமக்கல் மாணவர் அபிஷேக் வெற்றி
X

அபிஷேக்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பூர்ணிமா பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி முதல், ஏப். 4ம் தேதி வரை, 45வது தேசிய சீனியர் வளையப்பந்து (டெனிகாய்ட்) போட்டி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 25 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றனர். தமிக அணி சார்பில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பி.விஎஸ்சி இறுதியாண்டு படிக்கும் மாணவர் அபிஷேக் பங்கேற்றார்.

அவர் ஆண்களுக்கான குழுப்போட்டி மற்றும் கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய இரண்டிலும் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றார். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் அபிஷேக்கிற்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 14 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!