/* */

நாமக்கல்: ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

நாமக்கல்: ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி துவக்கம்
X

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், பெரும்பாலான போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய, 8 தாலுகாக்களில் உள்ள வழங்கல் அலுவலகத்தில், ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் முகாம் நேற்று துவங்கியுள்ளது.

நாமக்கல் தாலுகா வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமில், முதுநிலை ஆர்.ஐ., பிரகாஷ் தலைமையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைக் கொண்டுவந்து இணைத்துக் கொண்டனர். இப்பணி தொடர்ந்து தினசரி நடைபெறும். பொதுமக்கள் அனைவரும், ஆதாருடன், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக் கொள்ள வேண்டும் என, வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 July 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்