/* */

நாமக்கல்லில் தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு கடன் உதவி

நாமக்கல்லில், தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு கடன் உதவி
X

நாமக்கல்,  பரோடா பேங்க் சார்பில், தெருவோரக்கடை வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை, நகராட்சிக் கமிஷனர் பொன்னம்பலம் வழங்கினார்.

நாமக்கல்லில் உள்ள பேங்க் ஆப் பரோடா கிளையில், தெருவோர வியாபாரிகளுக்கும், சுய உதவிக்குழுக்களுக்கும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வங்கி முதன்மை கிளை மேலாளர் பாலசுப்ரமணியம் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், 10 தெருவோரக்கடை வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம், 3 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.19 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?