/* */

"திமுக பிரமுகர்களுக்கு அரசு வேலை" சர்ச்சையான பிரச்சாரம்

திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக நிர்வாகிகளுக்கு அரசு வேலை - திமுக மாவட்ட பொறுப்பாளர் சர்ச்சை பேச்சு.

HIGHLIGHTS

திமுக பிரமுகர்களுக்கு அரசு வேலை சர்ச்சையான பிரச்சாரம்
X

இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது, ''வேட்பாளரின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் எனவும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கண்டிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்சம் 40 பேருக்கு அரசு வேலை வாங்கித் தரப்படும் எனவும், அதோடு கூட்டுறவு சங்கங்களின் பொறுப்புகள் வாங்கி தரப்படும்'' எனவும் பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசு வேலையை தங்கள் கட்சிக்காரர்களுக்கு தான் என பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Updated On: 15 March 2021 6:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?