/* */

நாமக்கல்லில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், தொடர் முழக்கப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

நாமக்கல் – பரமத்தி ரோட்டில், அரசு போக்குவரத்து கழக டிப்பா முன்பு நடந்த போராட்டத்துக்கு, கிளை தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் வேலுசாமி துவக்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில் சம்பள ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி, 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பேட்டா, இன்சென்டிவ் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பண பலன், டி.ஏ உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கிளை செயலாளர்கள் பெரியசாமி, கலைச்செல்வன், முருகேசன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்