/* */

நாமக்கல் நகருக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக்க வேண்டாம்: சங்க தலைவர் வேண்டுகோள்

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, நாமக்கல் நகர எல்லைக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக் வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் நகருக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக்க வேண்டாம்: சங்க தலைவர் வேண்டுகோள்
X

பைல் படம்

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, நாமக்கல் நகர எல்லைக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக் வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும், மாநில சம்மேளன செயலாளருமான வாங்கிலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல்லில் நாளை 3ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 2ம் தேதி மாலை நாமக்கல் வருகிறார். இதையொட்டி, 2 நாட்கள் நாமக்கல் நகர எல்லைக்குள் லாரிகள், ட்ரெய்லர்கள், எல்பிஜி வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க வேண்டாம். வாகனங்களை புறநகர் பகுதிகளிலும், பைபாஸ் ரோடுகளில் மட்டும் இயக்கி போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 July 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!