/* */

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
X

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு சம்பவத்திற்கு, சிபிஐ விசாரணை கோரி நாமக்கல்லில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவர் மணிகண்டன், போலீசாரால் தாக்கப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்தக்கோரி, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் கவின் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநில செயலாக்க குழு உறுப்பினர் பிரபு, அலுவலக செயலாளர் காளிராஜன், சட்டக்கல்லூரி பொறுப்பாளர் பிரசாந்த, நகர அமைப்பு செயலாளர் அன்பு உள்ளிட்ட திரளான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?