நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,048 பேர் விண்ணப்பம்

நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,048 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,048 பேர் விண்ணப்பம்
X

பைல் படம்.

தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் 71, பட்டதாரி ஆசிரியர் 15, முதுகலை ஆசிரியர் 14, என சுமார் 100 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்காக, கடந்த, 3 நாட்களாக, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரிடமும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுவோரிடமும் பூர்த்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடைந்துவிட்டது. மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு, 4ஆயிரத்து 48பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Updated On: 7 July 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா