/* */

குமாரபாளையத்தில் கழிவுநீர் பெருக்கால் இடிந்தது விநாயகர் கோவில்

குமாரபாளையத்தில் கழிவுநீர் பெருக்கால் இடிந்த விநாயகர் கோவில் குறித்து டி.ஆர்.ஓ.விடம் பொதுமக்கள் புகார் செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கழிவுநீர் பெருக்கால் இடிந்தது விநாயகர் கோவில்
X

குமாரபாளையத்தில் கழிவுநீர் பெருக்கால்  விநாயகர் கோவில் இடிந்து கிடந்தது.

குமாரபாளையத்தில் காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதகிளை ஆய்வு செய்வதற்காக நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி கதிரேசன் வந்தார். மணிமேகலை தெருவில் ஆய்வு செய்ய வந்த போது, கழிவு நீர் பெருக்கால் விநாயகர் கோவில் இடிந்தது என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க சொல்வதாக டி.ஆர்.ஒ. கூறினார்.

Updated On: 18 July 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  4. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  6. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  7. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  9. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  10. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு