/* */

அடையாளம் தெரியாத நிலையில் இறந்த முதியவர்: போலீசார் விசாரணை

குமாரபாளையம் பஸ்டாண்டில் 60 வயதுள்ள முதியவர் இறந்த நிலையில், அவர் யார் என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அடையாளம் தெரியாத நிலையில் இறந்த முதியவர்: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் பஸ்டாண்டில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கும் இவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், பல ஊர்களிலிருந்து அவர்களது குடும்பத்தாரால் கொண்டு வந்து விடப்படுகிறார்கள். போதிய சிகிச்சை இல்லாமல், உணவில்லாமல் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

இருக்கும் இடத்திலேயே சிறுநீர் கழித்தல் உள்ளிட்டவைகள் செய்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டு இறப்பு பஸ்டாண்ட் வளாகத்தில் நடந்து வருகிறது. நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 8 May 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை