/* */

குமாரபாளையத்தில் டூ வீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் கைது

குமாரபாளையத்தில் டூ வீலர்கள் மோதிய விபத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூ வீலர்கள் மோதிய   விபத்தில் ஒருவர் கைது
X

குமாரபாளையம் சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார், (வயது42.) கூலி தொழிலாளி. இவரது யமஹா ரே வாகனத்திற்கு பெட்ரோல் போட வேண்டி இவர் ராஜம் தியேட்டர் அருகே வந்த போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஹீரோ ஹோண்டா வாகன ஓட்டுனர் இவரது வாகனத்தின் மீது மோத, மோகன்குமார் பலத்த காயமடைந்து, பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குபதிவு செய்து, ராஜம் தியேட்டர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல்,( 48, )என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 25 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்