/* */

குமாரபாளையத்தில் டூவீலர் மோதி விபத்து - மூதாட்டி பலி

குமாரபாளையத்தில் டூவீலர் மோதிய விபத்தில், 75 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர் மோதி விபத்து -  மூதாட்டி பலி
X

சேலத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள், 75. இவர் நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில், சுந்தரம் நகர் பகுதியில் வசிக்கும் தனது மகளை காண வந்தார். நடந்து வந்து கொண்டிருந்தவர், அப்பகுதியில் சாலையை கடக்க முயற்சித்தபோது, அவ்வழியே வந்த டூவிலர், இவர் மீது மோதியது.

இதில், பலத்த அடிபட்டு அலறிய கண்ணம்மாளை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது, குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 7 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  8. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  9. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  10. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு