/* */

தேங்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு: பொது மக்கள் அவதி

குமாரபாளையத்தில் தேங்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

தேங்கும் மழை நீரால்  போக்குவரத்து பாதிப்பு: பொது மக்கள் அவதி
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, சேலம் கோவை மேம்பாலம் கீழ் பகுதியில் பள்ளமாக இருப்பதால் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது

குமாரபாளையத்தில் தேங்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பும் பொதுமக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.

குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலை, சேலம்- கோவை மேம்பாலம் கீழ் பகுதியில் பள்ளமாக இருப்பதால் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பலரும் இதில் விழுந்து காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Updated On: 24 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  7. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  8. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  9. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  10. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?