/* */

குமாரபாளையம் அருகே புதிய தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து மாற்றம்

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே புதிய தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து மாற்றம்
X

குமாரபாளையம் அருகே சேலம் -கோவை புறவழிச்சாலை, பச்சாம்பாளையம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் பச்சாம்பாளையம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் சேலம் பக்கமிருது வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

ஒரே சாலையில் அனைத்து வாகனங்களும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்து போலீசாரும் இல்லாததால், வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. சரியில்லாத சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால், உரிய நேரத்திற்கு செல்ல வேண்டிய பஸ்கள், உயிர் காக்க செல்லும் ஆம்புலன்ஸ் ஆகியவை செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

Updated On: 20 March 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்