/* */

குமாரபாளையத்தில் தமிழ் ஆர்வலர்கள் கொண்டாடிய திருவள்ளுவர் நாள்

குமாரபாளையத்தில் திருவள்ளுவர் தமிழ் இயக்கம் சார்பில் திருவள்ளுவர் நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தமிழ்  ஆர்வலர்கள் கொண்டாடிய திருவள்ளுவர் நாள்
X

குமாரபாளையத்தில் திருவள்ளுவர் தமிழ் இயக்கம் சார்பில் கொண்டாடிய திருவள்ளுவர் நாள் விழா.

குமாரபாளையத்தில் திருவள்ளுவர் தமிழ் இயக்கம் சார்பில், அமைப்பாளர் பங்கயம் தலைமையில் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது.

சிற்பி குணசேகரனால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் சீனிவாசன், அண்ணாதுரை, விடியல் பிரகாஷ் உள்ளிட்டோர், விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் ஒரு திருக்குறள் சொல்லி மலரஞ்சலி செலுத்தினர்.

திருக்குறள் சம்பந்தமாக பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு வந்த பொதுமக்கள் அனைவர்க்கும் முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டன.

Updated On: 15 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்