/* */

விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு விருது வழங்கிய கராத்தே மாஸ்டர்

Awards For Students -குமாரபாளையத்தில் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டர் விருது வழங்கினார்.

HIGHLIGHTS

விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு விருது வழங்கிய கராத்தே மாஸ்டர்
X

குமாரபாளையத்தில் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டர் விருது வழங்கினார்.

Awards For Students - நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நேதாஜி சமூக சேவை மையம் சார்பில் 100 சதவீதம் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கராத்தே மாஸ்டர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

புத்தர் தெரு உயர்நிலைப்பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி,மாணவ, மாணவியர்களுக்கு அந்தந்த பள்ளியில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் நலவாரியம் செல்வராஜ், சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 10:14 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!