/* */

குமாரபாளையம் அருகே சாமி கும்பிடும் போது மயங்கி விழுந்த முதியவர் சாவு

குமாரபாளையம் அருகே சுவாமி கும்பிடும் போது மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சாமி கும்பிடும் போது மயங்கி   விழுந்த முதியவர் சாவு
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஆயிகவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பெருமாள்,(வயது70.) கூலித்தொழிலாளி. செப்.1ல் அதே பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பூஜை செய்தனர். அதில் இவர் பங்கேற்று சுவாமியை வணங்கினார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டிற்கு வந்தார். செப். 3 மாலை 02:00 மணியளவில் இவர் இறந்தார். ரத்த அழுத்தம் காரணமாக ஏற்கனவே மாத்திரை சாப்பிட்டு வந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 4 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  3. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  4. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  5. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  7. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  9. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  10. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!