/* */

குமாரபாளையம் பள்ளிகளில் தாசில்தார் ஆய்வு

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாசில்தார் தமிழரசி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் பள்ளிகளில் தாசில்தார் ஆய்வு
X

தாசில்தார் தமிழரசி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அடைக்கப்பட்ட பள்ளிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பது பற்றி குமாரபாளையம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாசில்தார் இளவரசி, சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, விஏஒ., முருகன் உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர். அனைத்து பள்ளிகளிலும் நுழைவுப்பகுதியில் வெப்பமானி பரிசோதனை, முககவசம் அணிந்து வர அறிவுறுத்துதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியன பின்பற்றப்பட்டன.


Updated On: 2 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!