/* */

குமாரபாளையம் கவிஞருக்கு பிறந்த நாள் கொண்டாடிய தமிழ் ஆர்வலர்கள்

குமாரபாளையம் கவிஞருக்கு தமிழார்வலர்கள் பிறந்த நாள் கொண்டாடினர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கவிஞருக்கு பிறந்த நாள் கொண்டாடிய தமிழ் ஆர்வலர்கள்
X

குமாரபாளையம் கவிஞர் மல்லை ராமநாதனுக்கு தமிழார்வலர்கள் பிறந்த நாள் கொண்டாடினர்.

குமாரபாளையம் கவிஞர் மல்லை ராமநாதன் பல இலக்கிய படைப்புகள், கவிதை தொகுப்புகள் படைத்ததுடன் பல பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கவியரங்கங்கள் நடத்தியுள்ளார்.

இவரது பிறந்த நாளான நேற்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் முன்பு குமாரபாளையம் தமிழார்வலர்கள் பலரும் பங்கேற்று பொன்னாடை அணிவித்து, கேக் வெட்டி வாழ்த்தியதுடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் நிர்வாகிகள் அன்பழகன், ராஜ்குமார், பிரகாஷ், தி.மு.க. கவுன்சிலர் ராஜ், ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 30 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  3. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  4. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  6. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  10. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய