/* */

ஆபத்தை உணராமல் புறவழிச் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்

குமாரபாளையம் அருகே ஆபத்தை உணராமல் புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர்.

HIGHLIGHTS

ஆபத்தை உணராமல்  புறவழிச் சாலையை  கடக்கும் வாகன ஓட்டிகள்
X

குமாரபாளையம் கோவை புறவழிச்சாலை, வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு பகுதியில் உள்ள டிவைடரில் உடைப்பு ஏற்படுத்தி டூவீலர் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து வருகிறார்கள்

--

சேலம் கோவை புறவழிச்சாலை, வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு பகுதியில் உள்ள டிவைடரில் உடைப்பு ஏற்படுத்தி டூவீலர் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தான பயணம் என்று அறிந்தும் இது இன்று வரை தொடர்ந்து கொண்டே உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது போன்ற டிவைடர் சேதங்களை சரி செய்திட பல முறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. இந்த டிவைடர் உடைப்பால் பல உயிர்கள் போனால் மட்டுமே இது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அசம்பாவிதம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகி, பல குடும்பங்கள் அனாதையான பின் சரி செய்வதை காட்டிலும், இப்போதே இந்த டிவைடர் சேதத்தை சரி செய்து பல உயிர்கள் பலியாவதை தடுக்கலாமே? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  2. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  3. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  4. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  5. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  7. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  8. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  9. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  10. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!