/* */

குமாரபாளையம் அருகே கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு

Sugarcane Farmers Association Conference

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே கரும்பு விவசாயிகள்   சங்க  மாநாடு
X

பள்ளிபாளையம் அருகே கரும்பு விவசாயிகள் சங்க 5வது மாநாடு நடைபெற்றது.

பள்ளிபாளையம் அருகே கரும்பு விவசாயிகள்சங்க 5வது மாநாடு நடைபெற்றது.

பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலை கிளை சார்பில், கரும்பு விவசாயிகள் சங்க 5வது மாநாடு பாப்பம்பாளையம் பகுதியில் தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. பொது செயலர் ரவீந்திரன், செயலர் நல்லாக்கவுண்டர், பொருளர் முத்துசாமி, மாவட்ட செயலர் பெருமாள், மாநில பொருளர் கோபிநாத் உள்ளிட்டோர் பேசினர்.

மாநாட்டில், ஒரு டன் கருப்புக்கு மத்திய, மாநில அரசுகள் 5 ஆயிரம் விலை வழங்க வேண்டும், வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு மாநில அரசு கரும்புக்கு பரிந்துரை விலையை எஸ்.ஏ.பி. அறிவித்து வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு தரவேண்டிய 70 கோடி நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும், முத்தரப்பு கூட்டம் நடத்தி வெட்டுக் கூலியை முறைப்படுத்த வேண்டும்,அதில் 50 சதவீதம் சர்க்கரை ஆலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 152 விவசாயிகள் கலந்து கொண்டனர்.



Updated On: 3 July 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்