/* */

குமாரபாளையத்தில் காலாவதியான பால் விற்பனை செய்த கடைக்கு சீல்

குமாரபாளையத்தில் உள்ள கடையில் காலாவதியான பால் விற்றதால் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து சீல் வைத்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் காலாவதியான பால் விற்பனை செய்த கடைக்கு சீல்
X

குமாரபாளையம் பால் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் சேலம் சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பால் கடை ஒன்றில் உற்பத்தி தேதி இல்லாமல் காலாவதியான பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில் நேற்று குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இது பற்றி இளங்கோ கூறும்போது குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள பால் கடையில் காலாவதியான பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உற்பத்தி தேதி போடப்படாத 90 லிட்டர் பால், 230 லிட்டர் மோர், 110 லிட்டர் தயிர், தின்பண்டங்கள் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. விசாரணை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கடை மூடப்பட்டிருக்கும் என்றார்.

Updated On: 13 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்