Begin typing your search above and press return to search.
செப். 13ல் பல்லக்காபாளையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக செப். 13ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
HIGHLIGHTS
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக செப். 13ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இது பற்றி சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளர் உமாராணி தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக செப். 13ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்/