/* */

குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாய முப்பெரும் விழா

குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாயம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாய   முப்பெரும் விழா
X

குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாயம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை மாநில தலைவர் செல்வராஜ் வழங்கினார்.

குமாரபாளையத்தில் செங்குந்த சமுதாயம் சார்பில் 14ம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, பள்ளி பி.டி.ஏ. நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள், பி.டி.ஏ. நிர்வாகிகள் சிவசக்தி சண்முகசுந்தரம், சீனிவாசன் ஆகியோருக்கு மாநில தலைவர் செல்வராஜ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைகள் வழங்கி வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை கவுரவ தலைவர் நாராயணன், நகர தலைவர் தங்கராஜ், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் பிரபு, வெங்கடேசன், சுவாமிநாதன், கார்த்திகேயன், முருகேசன், உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Updated On: 9 Aug 2022 1:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்