/* */

குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை ஜோர்

குமாரபாளையத்தில் அரசு மற்றும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை ஜோர்
X

குமார பாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

அரசு மற்றும் தனியார் பள்ளி,கல்லூரி மாணவர்களை குறி வைத்து சமூக விரோதிகள் அந்தந்த பகுதி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கொடுத்து ஆதாயம் தேடி வருகிறார்கள். இதனால் மாணவர்கள் உடல்நிலை, எதிர்காலம் வீணாகும் அபயம் ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு தினமும் ஓரிரு வழக்குப்பதிவு செய்து சில நபர்களை கைது செய்தும் வருகிறார்கள். ஆனால் இதற்காக மர்ம கும்பல் ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Updated On: 1 July 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  2. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  3. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  4. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  5. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  6. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  7. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  8. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு