/* */

குமாரபாளையத்தில் தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி

குமாரபாளையத்தில், தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி
X

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அளிக்கப்பட்டது. 

கடந்த 20 நாட்களுக்கு முன், குமாரபாளையம் கலைமகள் வீதி எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி கூடம் அருகே உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக ஓட்டு வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் வசித்த பவித்ரா, 11, ஜெகதீஷ்குமார், 10,ஆகியோரது தந்தை பலத்த காயமடைந்து ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்காலிகமாக சிறார்கள் அவரது பெரியப்பா, பெரியம்மாவான சாதனா, 48, வடிவேல் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்கள், தன்னார்வலர்கள் மூலம் உதவி கேட்டிருந்தனர். இதையறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிர்வாகி சவுண்டேஸ்வரி, பராமரிக்கும் கரங்கள் பொதுநல அமைப்பு நிர்வாகி பீட்டர் செல்வராஜ் சார்பில் நிதியுதவி, அரிசி, மளிகை சாமான்கள்,மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இதில் கவுன்சிலர் கனகலட்சுமி, விடியல் பிரகாஷ், சீனிவாசன், ஆசிரியை ஹெலின் பிரிசில்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 7 May 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!