/* */

வல்வில் ஓரி விழாவில் இருதரப்பினர் மோதல் வழக்கில் சமரசம்

வல்வில் ஓரி விழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் வழக்கில் சமரசம் செய்து மனுவை வாபஸ் பெற்றனர்.

HIGHLIGHTS

வல்வில் ஓரி விழாவில் இருதரப்பினர் மோதல்  வழக்கில் சமரசம்
X

வல்வில் ஓரி விழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் வழக்கு வேண்டாம் என மனு வாபஸ் பெற்றதுடன், மேல்நடவடிக்கை வேண்டாம் எனவும் மனு வழங்கப்பட்டது.

வல்வில் ஓரி விழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் வழக்கு வேண்டாம் என மனு வாபஸ்

கொல்லி மலையில் நடந்த வல்வில் ஓரி விழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் வழக்கு வேண்டாம் என மனு வாபஸ் பெற்றனர்.

ஆடி.18 அன்று வல்வில் ஓரி விழாவிற்கு வெப்படை பகுதியில் இருந்து இரு தரப்பினர் சென்றனர். இதில் சேந்தமங்கலம் பகுதியில் இரு தரப்பினருக்கும் நடந்த தகராறில் சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது பற்றி சேந்தமங்கலம் போலீசார் தலா இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இரு தரப்பினரும் சமாதனம் பேசியதால், இரு தரப்பினரின் புகாரை வாபஸ் பெறுவதாகவும், மேல் நடவடிக்கை ஏதும் வேண்டாம் எனவும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.



Updated On: 10 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?