/* */

ரேசன் அரிசி கடத்தல்: குமாரபாளையத்தில் 4 பேர் கைது

குமாரபாளையத்தில், ரேசன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ரேசன் அரிசி கடத்தல்: குமாரபாளையத்தில் 4 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

குமாரபாளையத்தில், அடிக்கடி ரேசன் அரிசி கடத்தபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார், தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது, சின்னப்பநாயக்கன்பாளையத்தில், ரேசன் அரிசி கடத்தி விற்பதற்காக டெம்போவில் ரேஷன் அரிசி எற்றிக்கொண்டிருப்பதை கண்டனர்.

ரேசன் அரிசி மூட்டைகளை டெம்போவில் ஏற்றிய, குமாரபாளையத்தை சேர்ந்த தங்கவேல், 50, பூர்ணசாமி, 23, கோகுல், 18, மணிகண்டன் 20, நான்கு பேரை, போலீசார், கைது செய்தனர். மூன்றரை டன் ரேசன் அரிசி மற்றும் டெம்போ ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அரிசியையும், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் குமாரபாளையம் போலீசார் உணவுப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 25 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...