/* */

குமாரபாளையத்தில் 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:  ஒருவர் கைது
X

குமாரபாளையத்தில் ரேஷன் அரிசி 110 கிலோ கடத்த முயன்ற தாமோதரன். 

குமாரபாளையம் கே.ஓ.என்.தியேட்டர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக டி.எஸ்.ஒ. வசந்திக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில் டி.எஸ்.ஒ. வசந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாருதி ஆம்னி வேனின் அருகே ஒருவர் நின்று, ரேஷன் அரிசி மூட்டைகளை வாங்கி காரில் வைத்துக்கொண்டிருந்தார். விசாரனையில் பவானி, குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தாமோதரன், 45, என்பது தெரியவந்தது.

இவர் மீது வழக்குப்பதிவு செய்து உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை, குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ. அகிலனிடம் 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகளுடன் தமோதரன் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Updated On: 9 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  3. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  6. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்