/* */

குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்

Rainwater stagnates like a pond under the flyover at Kumarapalayam

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில்  குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்
X

குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர்

குளம் போல் தேங்கி நிற்கிறது.

குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

குமாரபாளையம் கோட்டைமேடு மேம்பாலம் கீழ் பகுதியில் நேற்று பெய்த சாதாரண தூரல் மழைக்கே, குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது:மழை வந்தால் இங்கு தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.


Updated On: 30 Jun 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?