/* */

பள்ளிபாளையத்தில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

பள்ளிபாளையத்தில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
X

பள்ளிபாளையத்தில் தனியார் பஸ் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

பள்ளிபாளையம் அருகே தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். கூலி தொழிலாளி. இவர் சொந்த வேலை காரணமாக அண்ணா நகர் வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் படுகாயமடைந்த தொழிலாளி விஸ்வநாதன் சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

Updated On: 21 May 2022 1:14 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு