Begin typing your search above and press return to search.
பல்லக்காபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மின் நிறுத்தம்
பல்லக்காபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
பல்லக்காபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 11ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து சங்ககிரி செயற்பொறியாளர் உமாராணி விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 11ல் காலை 09:00 முதல் மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதனால் வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர் புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.