/* */

பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்

குமாரபாளையத்தில் பாமகவினர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10.5 % இட ஒதுக்கீடு வழங்க கோரி தபால் மூலம் மனு அனுப்பினர்

HIGHLIGHTS

பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
X

குமார பாளையத்தில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற தபால் அனுப்பும் போராட்டம்

குமாரபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழக அரசு மற்றும் நீதியரசருக்கு தபால் மூலம் மனுக்கள் அனுப்பினர்.

குமாரபாளையத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது கண்டித்து நீதிமன்றத்தில் சிலர் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்ற விசாரணை செய்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பளித்து ஓராண்டு கடந்தும் இன்னும் தமிழக அரசு வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கும், நீதியரசர் பாரதிதாசன் அவர்களுக்கும் குமாரபாளையம் தபால் நிலையம் மூலம் சுமார் 500 கடிதங்கள் அனுப்பு போராட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி தலைமையில் நடந்தது..

]முன்னதாக பள்ளிபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்த 50-க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் குமாரபாளையம் காந்திநகர் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் வந்தடைந்ததும் தங்கள் கடிதங்களை தபால் பெட்டிகளில் போட்டு தங்கள் எதிர்ப்புகளை காட்டினார்.



Updated On: 2 Jun 2023 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  2. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  3. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  6. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  7. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  8. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  9. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...