/* */

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர் ஆறுதல்

குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்தனர்

HIGHLIGHTS

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு அரசியல் கட்சியினர்  ஆறுதல்
X

தே.மு.தி.க. சார்பில் மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் அனைத்து பாதுகாப்பு மையங்களுக்கும் காலை, மாலை வேளைகளில் சென்று டீ, காபி, பன் வழங்கி வருகிறார்கள்.

குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் தங்கியிருந்த பாதுகாப்பு மையங்களுக்கு நேரில் சென்று அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்தனர்.

காவேரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், அன்னதானம் வழங்கியும் வருகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் நகர செயலர் பாலசுப்ரமணி ஆதரவாளர்கள், தி.மு.க. நகர செயலர் செல்வம் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உணவு வழங்கினர். தே.மு.தி.க. சார்பில் மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் அனைத்து பாதுகாப்பு மையங்களுக்கும் காலை, மாலை வேளைகளில் சென்று டீ, காபி, பன் வழங்கினர்.



Updated On: 5 Aug 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  3. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  4. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  5. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  6. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  7. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  10. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...