/* */

காவல்துறை-ஆட்டோ ஓட்டுநர்கள் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காவல்துறை-ஆட்டோ ஓட்டுநர்கள்   ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எஸ்.ஐ. மலர்விழி பேசினார்.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில்.நடைபெற்றது.

குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிவ் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.ஐ. மலர்விழி பேசியதாவது: புதிய நபர்கள் யாரவது சந்தேகப்படும்படி தென்பட்டால் உடனே போலீசாருக்கு தகவல் தர வேண்டும்.. மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின்படி, பயணிகளை ஏற்ற வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகளை முக கவசம் அணிய சொல்ல வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். அதிக வேகம் கூடாது எனறார். தொடர்ந்து எஸ்.ஐ. ராஜா, முருகேசன் உள்பட பலர் பேசினர்.


Updated On: 26 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  7. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  8. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...