/* */

குமாரபாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

குமாரபாளையம் வழியாக, முருக பக்தர்கள் பாத யாத்திரையாக பழனி சென்று கொண்டு இருக்கின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் வழியாக பழனிக்கு  பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
X

குமாரபாளையம் வழியாக, காவடி சுமந்து கொண்டு பழனிக்கு சென்ற முருக பக்தர்கள். 

தைப்பூச திருவிழா ஜன. 18ல் வருவதையொட்டி, அறுபடை வீடுகளுக்கு அந்தந்த பகுதியில் இருக்கும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். குறிப்பாக, பழனி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி சுமந்து நடந்து செல்கின்றனர். அவ்வகையில், இடைப்பாடி, சங்ககிரி, தேவூர், பச்சாம்பாளையம், படைவீடு, தாரமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் குமாரபாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

வட்டமலை, குப்பாண்டபாளையம் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் மற்றும் குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காவடிகளுடன் சென்றனர். ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாத இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட ஏராளமானோர் பாதயாத்திரை சென்றனர்.

Updated On: 15 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  4. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  5. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  6. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  7. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  8. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  10. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?