Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் செயல்பாடு ஆய்வு
Namakkal News Today -குமாரபாளையம் அரசு பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் செயல்பாட்டை சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
Namakkal News Today -குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். 5 ரூபாய் நாணயம் போட்டால் நாப்கின் வரும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. மாணவியர்களுக்கு ஆசிரியைகள் இதனை பயன்படுத்தும் முறை குறித்து கற்றுக்கொடுத்தனர். கவுன்சிலர் ராஜ் உள்ளிட்ட பலர் சேர்மன் ஆய்வின் போது உடனிருந்தனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2