/* */

குமாரபாளையத்தில் சி.பி.ஐ. எம்.எல். கட்சி சார்பில் உறுதி மொழி ஏற்பு

குமாரபாளையத்தில் சி.பி.ஐ. எம்.எல். கட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சி.பி.ஐ. எம்.எல். கட்சி சார்பில்   உறுதி மொழி ஏற்பு
X

குமாரபாளையம் சி.பி.ஐ. எம்.எல். கட்சி சார்பில் ஆகஸ்டு 9 வெள்ளையனே வெளியேறு நிகழ்வை மையப்படுத்தி அரசியல் சாசனம் முகப்புரை வாசித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வு ஒன்றிய செயலர் வெங்கடேசன் தலைமையில் காவேரி நகரில் நடைபெற்றது. இந்திய இறையாண்மையை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம், இந்திய ஒற்றுமையை பாதுகாக்கும் உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம், என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். ஆகஸ்டு 15ல் மீண்டும் உறுதிமொழி நிகழ்வு நடைபெறவுள்ளது என நிர்வாகிகள் தெரிவித்தனர். நகர செயலாளர் சுப்ரமணி, மாவட்ட செயலர் பொன்.கதிரவன், அசோக், முருகன், செல்வம், பிரபாகரன், பேபி, ருக்மணி சரசு, பானு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 9 Aug 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  3. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  5. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  6. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  8. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  9. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  10. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!