/* */

களை கட்டிய நவராத்திரி: குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில்சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

களை கட்டிய நவராத்திரி: குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம்,  சேலம் சாலையில் உள்ள சவுண்டம்மன் கோவிலில் அம்மன்,  புவனேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நவராத்திரி விழாவையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் குமாரபாளையம் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

Updated On: 13 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?